இது எவ்வகைக் காலத்தைச் சேர்ந்தது என்பதை அறிவதற்காக இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்திடமும், பல்கலைக்கழக தொல்லியல் சார் அறிஞர்களிடமும் தொடர்புகளை ஏற்படுத்தவுள்ளதாக கிராமத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Home
Uncategories
இராஜ கோபுர அத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயம் (படங்கள் இணைப்பு)